May 6, 2024

Rain

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும்...

அடுத்த 3 மணிநேரம் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பாம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை...

ஆர்கான்சாஸ்-ல் ஆலங்கட்டி மழை: மக்கள் பாதிப்பு

அமெரிக்கா: ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிப்பு... அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் இந்த மழை காரணமாக தங்களின்...

தஞ்சை பகுதியில் இடி, மின்னலுடன் மழை… பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த...

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

சென்னையில் நேற்று சில இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை

சென்னை: கோடை காலம் தொடங்கியதில் இருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் முடிந்ததும் சென்னையில் வெப்பம் அதிகரிக்க துவங்கி...

தஞ்சையில் பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாலையில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி...

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பம்

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும். கேரளாவின் லட்சத்தீவில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அதைச் சுற்றி தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை...

நாமக்கல்லில் கொட்டி தீர்த்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்: நாமக்கல் நகர் பகுதியில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெப்பம் அதிகமாக உணரப்பட்டதால் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில்...

மதுரையில் திடீரென்று இடி காற்று வெயிலுடன் லேசான மழை

மதுரை: மதுரையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து, அதாவது கடந்த ஒரு மாதமாக மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தத் தொடங்கியது. அதுவும் காலை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]