19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி பலியானதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது
துனிசா: மனித உரிமைகள் குழு தகவல்... மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு...
துனிசா: மனித உரிமைகள் குழு தகவல்... மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு...
ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் குகி - சின் என்றழைக்கப்படும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த வகை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்....
ஏதென்ஸ், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக...
அகர்தலா, வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளில் இருந்து எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் மாற்றுப்...
ரமல்லா, ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று நடந்த மோதலில் ஒரு பெண் உட்பட 9 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர். இதனால், இந்த ஆண்டு இஸ்ரேல்...