இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் கொல்லப்பட்டனர்
காஸா: மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல்...
காஸா: மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல்...
புதுடெல்லி: சிஏஏவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இல்லம் முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அகதிகள்...
பஜார்: வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 1000க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உக்கியாவில் உள்ள குடுபாலோங்...
அல் பலாப்: மத்திய காசாவில் உள்ள மேலும் 2 அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. காசாவில் ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம்...
இந்தோனேஷியா: வங்கதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக கருதப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டின் ராணுவத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் உள்நாட்டிலேயே...
இஸ்ரேல்: வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இன்று இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரஃபாவில் இஸ்ரேலியப்...
பாகிஸ்தான்: தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா். இது...
ஜெருசலேம்: பாலஸ்தீன அகதிகளுக்கு உதவ ஐநா அமைப்புக்கு இந்தியா ரூ.20.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி...
அய்வால்: மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மியான்மர் மக்கள் 5,000 பேர் மிசோரமில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் ராணுவத்துக்கும், மக்கள் பாதுகாப்பு படைக்கும் இடையே உள்நாட்டு...
காசா: இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட்களை வீசி போரை தொடங்கி வைத்தனர். அந்தப் போரானது இன்று வரை 27 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால்...