May 1, 2024

refugees

காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது மீண்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்தம் ஒரு மாதத்தை...

அமெரிக்கா வர முயன்ற அகதிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மெக்சிகோ: அமெரிக்கா செல்ல விரும்பும் அகதிகள் மெக்சிகோ வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மெக்சிகோ எல்லை பகுதியில் தீவிர சோதனைக்கு பிறகு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். முறையான...

மெக்சிகோ வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகள்.. நிலவரங்களை நேரலை செய்தார் மஸ்க்

மெக்சிகோ: மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் அப்பகுதிக்கு சென்றிருப்பது பரபரப்பை...

அஜர்பைஜான் அரசின் ராணுவ நடவடிக்கை… அச்சத்தில் ஒரே நாளில் 13 ஆயிரம் மக்கள் வெளியேறினர்

அஜர்பைஜான்: 13 ஆயிரம் பேர் வெளியேறினர்... அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சி ஒரே நாளில் அர்மேனிய இன மக்கள் 13 ஆயிரம் பேர் நாட்டை...

லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறை

பெய்ரூட்: லெபனானில் 10க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒன்று துறைமுக நகரமான சிடோனின் தெற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம். ஐன் எல்-ஹில்வெ என்ற...

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

லாகோஸ்: ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு வாழ்வாதாரம் தேடி ஓடி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல்...

இங்கிலாந்து அரசு மேற்கொண்ட செம திட்டம்

இங்கிலாந்து: கப்பலை அகதிகள் தங்குமிடமாக மாற்றிய இங்கிலாந்து அரசு 500 பேர் வரை தங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. இங்கிலாந்தில் புகலிடம் தேடி வரும் அகதிகளை தங்க...

அகதிகள் மசோதா தொடர்பாக ஜப்பான் நாடாளுமன்றத்தில் அமளி

டோக்கியோ: ஜப்பான் பொதுவாக அமைதி மற்றும் கட்டுப்பாட்டிற்கு பெயர் பெற்றது. ஆனால், கடந்த வியாழன் அன்று, சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டத் திருத்த மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது...

சூடான் மக்கள் 13 லட்சம் பேர் அகதிகளாக பக்கத்து நாடுகளும் புலம் பெயர்ந்ததாக தகவல்

சூடான்: சூடான் உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 13 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்திருப்பதாக ஐநா புலம்பெயர்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இத்தகவல் பெரும்...

மெக்சிகோவில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்த சோகம்

மெக்சிகோ சிட்டி: அமெரிக்காவின் எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அமைந்துள்ளதால், ஊடுருவல்காரர்களை எல்லை தாண்டி வராமல் தடுக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]