May 20, 2024

remove

பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உத்தரவு!!

சென்னை: பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி கிரிவல சாலையில் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்...

பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

பாட்னா: பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் தீர்மானம் கொண்டு வந்தார்....

தனது பாவங்களை போக்குவதற்காக மோடி ராமர் கோவில் திறந்தார்: மாணிக்கம் தாகூர் காட்டம்

மதுரை அருகே அவனியாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தனது பாவங்களை போக்குவதற்காக புனித நீரையும், ராமர் கோவிலையும் திறந்து வைத்துள்ளார். ராமர் தன்னைக் காப்பாற்றுவார்...

அரசியல் ஆதாயத்திற்காக ராமர் கோவில் திறப்பு: தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சேலம்: வடமாநில இருளை அகற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திமுக இளைஞரணி மாநாட்டில் எம்பி கனிமொழி பேசினார். மத்திய அரசு அனைத்து அம்சங்களிலும் தமிழகத்தை...

அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு வழக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த...

முழங்கையில் அசிங்கமாக உள்ள கருமையை நீக்க சில எளிய வழிமுறை

சென்னை: முழங்கையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ் தெரிந்து கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து...

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அகற்ற இரவு பகலாக பணி: அண்ணாமலை பாராட்டு

நாகப்பட்டினம்: தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று நாகை மாவட்டம்...

ஓசூர் வனச்சரகங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை

ஓசூர்: கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனகோட்டா வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும்...

தீமையின் இருள் நீங்கி, நன்மையின் ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும்: தமிழிசை வாழ்த்து..!!

புதுச்சேரி: வீடுகளில் ஏற்றப்படும் தீபங்கள் உலகில் உள்ள தீமைகள் நீங்கி நன்மைக்கு வழி வகுக்கும். தீமையின் இருள் நீங்கி, நன்மையின் ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும். தீப...

தொட்டபெட்டா செல்லும் சாலையில் வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமூக காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கற்பூர மரங்கள் அதிக அளவில் நடப்பட்டன. குறிப்பாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]