பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உத்தரவு!!
சென்னை: பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி கிரிவல சாலையில் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்...
சென்னை: பழனி கிரிவல சாலையில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி கிரிவல சாலையில் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்...
பாட்னா: பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகார் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் தீர்மானம் கொண்டு வந்தார்....
மதுரை அருகே அவனியாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தனது பாவங்களை போக்குவதற்காக புனித நீரையும், ராமர் கோவிலையும் திறந்து வைத்துள்ளார். ராமர் தன்னைக் காப்பாற்றுவார்...
சேலம்: வடமாநில இருளை அகற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திமுக இளைஞரணி மாநாட்டில் எம்பி கனிமொழி பேசினார். மத்திய அரசு அனைத்து அம்சங்களிலும் தமிழகத்தை...
புதுடெல்லி: செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு வழக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த...
சென்னை: முழங்கையில் உள்ள கருமை நீங்க சில டிப்ஸ் தெரிந்து கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து...
நாகப்பட்டினம்: தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை, திருவாரூர் மாவட்டத்தில் இருந்து நேற்று நாகை மாவட்டம்...
ஓசூர்: கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனகோட்டா வனப்பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும்...
புதுச்சேரி: வீடுகளில் ஏற்றப்படும் தீபங்கள் உலகில் உள்ள தீமைகள் நீங்கி நன்மைக்கு வழி வகுக்கும். தீமையின் இருள் நீங்கி, நன்மையின் ஒளி அனைவரின் வாழ்விலும் பிரகாசிக்கட்டும். தீப...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமூக காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கற்பூர மரங்கள் அதிக அளவில் நடப்பட்டன. குறிப்பாக...