May 20, 2024

rescue

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மதம் மாற்றி திருமணம்… தனிப்படை போலீசார் மீட்பு

கராச்சி: பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணம் டன்டோ அல்லாஹ்யார் பகுதியை சேர்ந்தவள் ரவீணா மேக்வால் என்ற இந்து சிறுமி. இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில்...

விமான விபத்தில் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் பத்திரமாக மீட்பு

கொலம்பியா: கொலம்பியா நாட்டின் அமேசான் காட்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 1ம் தேதி சிறிய ரக விமானம் ஒன்றில் ஒரே...

புதுக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான மாதிரி...

திடீர் கனமழையால் நிலச்சரிவு.. சிக்கிமில் சிக்கித் தவித்த 500 சுற்றுலாப் பயணிகளை மீட்பு

இந்தியா: இந்தியாவில் கோடை விடுமுறை என்பதால் குளிர்ச்சியான இமயமலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். உத்தரகாண்ட், ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் போன்ற வடமாநிலங்கள் மட்டுமின்றி, சிக்கிம்...

தவித்த கடல் சிங்கத்தை மீட்டு சிகிச்சை அளிப்பு

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் வளையம் கழுத்தில் சிக்கி காயமடைந்த கடல் சிங்கத்தை உயிரியலாளர்கள் மீட்டனர். அகுவாஸ் வெர்டெஸ் கடற்பகுதியில் கடல் சிங்கம் ஒன்று கழுத்தில் காயத்துடன் இருப்பதாக...

பெரு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி மீட்டு பராமரிப்பு

பெரு: பெரு நாட்டில் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தேன் கரடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெற்கு பெருவின் அரேகிபாவில் உள்ள தேசிய பூங்காக் குழுவினரால் இந்த...

புதுச்சேரியில் 120 அடி ஆழ கிணற்றில் விழுந்து 3 நாட்களாக தவித்த முதியவர் மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், பட்டம்பாக்கம் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் பாவடை (70). உறவினர் வீட்டுக்கு வந்தபோது வழி தவறி மதுரை கரையோரத்தில் உள்ள 120 அடி ஆழ்துளை கிணற்றில்...

டோக்கியோவில் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் திருடிய 3 பேர் கைது

ஜப்பான்: ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் திருட்டு... ஜப்பானில் கடை ஒன்றுக்குள் புகுந்த வாலிபர்கள் 3 பேர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை திருடிச் சென்றனர். டோக்கியோவில்...

ஆபரேஷன் காவிரி… 1,950 இந்தியர்கள் மீட்பு

இந்தியா: ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சுமார் 20 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் வீட்டை...

3500 இந்தியர்களும், 1000 இந்திய வம்சாவளியினரும் சூடானில் சிக்கியுள்ளதாக தகவல்

புதுடில்லி:  உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். இது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]