May 20, 2024

rescue

துனீசியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 108 பேர் மீட்பு

துனிஸ்: ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள துனிசியா,...

பக்முட் நகரை மீட்போம்… உக்ரைன் திட்டவட்டம்

உக்ரைன்:  மீட்கும் நடவடிக்கை... போரில் ரஷ்யா முதலில் கைப்பற்றிய பக்முட் நகரை மீட்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. பக்முட் நகரை உக்ரைன் இராணுவம் நெருங்கி விட்டதாகவும்,...

இலங்கை பேருந்து விபத்து… 40 பேர் மீட்பு

பொலனறுவை: இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 67 பயணிகளுடன் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று...

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு… 30 கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

கேரளாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பாய் - அச்சன்கோவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது....

ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதி குறித்து உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன்: ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்பு... ரஷ்ய படைகளிடம் இருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய...

கடத்தி செல்லப்பட்ட போலீசாரை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினர்

மெக்சிகோ: மெக்சிகோவில் கடத்தப்பட்ட போலீசார் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்கு முன்பு, மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள ஒகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு...

மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 போலீசார் மீட்பு

மெக்சிகோ: நான்கு நாட்களுக்கு முன்பு, மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள ஒகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு போலீசார் காரில் சென்றனர். அப்போது ஆயுதம் ஏந்திய...

திருமலையில் சிறுவனை தாக்கி இழுத்துச் சென்ற சிறுத்தை

திருப்பதி: சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை... திருப்பதியில் இருந்து திருமலைக்கு பெற்றோர்களுடன் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை சிறுத்தைப்புலி அடித்து இழுத்து...

கிர் வனப்பகுதியில் கிணற்றில் விழுந்த 2 சிங்கக்குட்டிகள் மீட்பு

அகமதாபாத்: அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்தது. இதையொட்டி புயல் பாதித்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், மாநிலத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]