May 20, 2024

rescue

ஆபரேஷன் காவேரி திட்டத்தில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தாயகம் வந்தனர்

புதுடில்லி:  உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும்...

தீவில் சிக்கி தவித்த இந்தோனேசியா மீனவர்கள் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில்...

கல்லீரல் செயல் இழப்பு பிரத்யேக சிகிச்சை மைய தொடக்க விழா

கோவை: பிரத்யேக சிகிச்சை மையம் தொடக்கம்... கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக...

டிஜிட்டல் ஹவுஸ் எனும் புதிய திட்டம் சட்டப்பேரவையில் இன்று முதல் அமல்

சென்னை: புதிய திட்டம் அமல்... காகிதமில்லா பேரவையை நடத்தும் வகையில் டிஜிட்டல் ஹவுஸ் எனும் புதிய திட்டம் சட்டப்பேரவையில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, பேரவையில்...

விருதுநகரில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்பு

விருதுநகர்: விருதுநகர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சிறுமி தூத்துக்குடியில் மீட்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில்...

நடுக்கடலில் சிக்கி தவித்த 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மீட்பு

மால்டா: சிக்கி தவித்தவர்கள் மீட்பு... மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா,...

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட 3 பேர் கொடைக்கானலில் மீட்பு

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே பணம் கொடுத்து வாங்கும் தகராறில் கொடைக்கானலில் கடத்தப்பட்ட 3 பேரை போலீசார் மீட்டு, இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்கம்,...

வலையில் சிக்கி உயிருக்கு போராடிய 7 ஆமைகள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளை சுற்றி ஆமை, டால்பின், கடல் பசு, நட்சத்திர மீன்கள் உட்பட 3600 வகையான அரியவகை கடல்வாழ்...

ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு

குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]