May 8, 2024

rescue

நியூசிலந்தில் வலுவிழந்த சூறாவளி….மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

நியூசிலந்தைப் படம் பார்த்த கேப்ரியல் சூறாவளி வலுவிழந்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியில் சிக்கி மூவர் மாண்டனர். தற்போது நியூசிலந்துக்கு அப்பால் நகர்ந்து...

சேலத்தில் சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு...

ரூ.5 லட்சம் மதிப்பு 45 செல்போன்களை மீட்ட தஞ்சை போலீசார்

தஞ்சாவூர்: திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் தஞ்சை போலீசார் வழங்கினர். தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ்...

இயந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் மீட்பு

மன்னார்: சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி சிலாவத்துறை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இருவரும் மீண்டும்...

கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 1000 கோடி மதிப்பு பழங்கால நகைகள் மீட்பு

ஜெர்மனி: கடந்த 2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜெர்மனர் அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மன்...

உளுந்தூர்பேட்டை கோயிலில் திருட்டு போன சிலைகள் மீட்டு ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: சிலைகள் ஒப்படைப்பு... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட...

சென்னையில் புயல் மீட்பு பணியில் 16 ஆயிரம் போலீசார்

சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் குவிக்கப்பட்டிருந்த புயல் படையினரை கமிஷனர் சங்கர்ஜிவால் சந்தித்து பேசினார். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]