May 9, 2024

rescue

தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய மீட்புக் குழுவினருக்கு நன்றி: ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:- உத்தரகாண்ட் மாநிலம், உத்ரகாசி மாவட்டம், சில்க்யாரா மலையில் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்...

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப்...

17 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்பு குழுவினருக்கு முதல்வர் நன்றி

சென்னை: உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது. மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள்

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி இன்று 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 31...

காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய தாய், மகள் பேட்டி

கெய்ரோ: காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய தாய், அவரது மகள் ஆகியோர் தாங்கள் விரைவில் காஷ்மீர் திரும்ப காத்திருக்கிறோம் என்றனர். இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும்...

4வது நாளை எட்டியது சுரங்கப் பாதை மீட்புப் பணி

உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி 4வது நாளை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் 40 பேரில் 2 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தேவையான...

சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா-...

அரியவகை நட்சத்திர ஆமையை மீட்பு… காட்டில் விட்ட வனத்துறையினர்..

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா நாடார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் செல்லும் சாலையில் செந்தில்குமாரின் விவசாய நிலம் உள்ளது. 5.11.23 அன்று காலை செந்தில்குமார் தனது...

இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இந்தியா: இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களில் 197 பேரை மூன்றாவது விமானம் மூலம் இந்திய அரசு பத்திரமாக நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது....

இஸ்ரேலிருந்து இந்தியர்களை மீட்க மேலும் 2 விமானங்கள்

டெல்லி: ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. அதன்படி இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட முதல் விமானத்தில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]