தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய மீட்புக் குழுவினருக்கு நன்றி: ஜி.கே.வாசன்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:- உத்தரகாண்ட் மாநிலம், உத்ரகாசி மாவட்டம், சில்க்யாரா மலையில் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள்...