May 9, 2024

rescue

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

பழனிசாமி குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்: ஓபிஎஸ் தகவல்

சேலம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில், தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- மறைந்த...

இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் இரு நெருக்கடிகள்.. தாமதமாகும் பிணைக்கைதிகள் மீட்பு

காசா: ஹமாஸ் ஆயுதக்குழுக்களை முழுவதுமாக அழித்தொழித்த பின்னரே இஸ்ரேல் படைகளை காசாவிலிருந்து திரும்பப்பெறுவோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும்...

கேரளாவில் குட்டையில் சிக்கிய யானை மீட்பு

பாலக்காடு: குட்டையில் சிக்கிய காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகழியை அடுத்த வட்டலங்கி பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் தோட்டத்தில் குட்டை...

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் நிவாரணப்பணிகள் மும்முரம்

சீனா: முழு வீச்சில் நடக்கும் நிவாரணப்பணிகள்... சீனாவின் வடமேற்கில் உள்ள கான்ஷு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று...

ஸ்ரீவைகுண்டத்தில் இன்று மாலைக்குள் பயணிகள் மீட்கப்படுவர்… ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிக மழை காரணமாக திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 17ம் தேதி இரவு 9.19 மணிக்கு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து...

சிக்கிமில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

சிக்கிம்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் கிழக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித்தவிப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவினர், அந்த...

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வாயிலில் தரை தட்டி நின்ற இழுவைப்படகு..!!

தூத்துக்குடி: MV Genco Predator நிறுவனம் எகிப்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு உரம் ஏற்றியது. தூத்துக்குடி துறைமுக வாயிலில் எகிப்தில் இருந்து உரம் ஏற்றி வந்த இழுவைப்படகு...

மீட்புப் பணிகளில் தன்னார்வத் தொண்டு செய்யுமாறு மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அழைப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வெளியேறி வீடுகளில் சிக்கியுள்ள...

ஆழமற்ற பகுதியில் சிக்கிய 24 இளஞ்சிவப்பு டால்பின்கள் மீட்பு

பொலிவியா: டால்பின்கள் மீட்பு... பொலிவியா நாட்டில் பாயும் பொலிவியன் ஆற்றில் ஆழமற்ற பகுதியில் சிக்கி கொண்ட 24 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் மீட்கப்பட்டுள்ளது. பொலிவியா நாட்டில் பாயும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]