May 8, 2024

rescue

2 பணய கைதிகள் மீட்பு… காசாவில் இஸ்ரேல் அதிரடி

பாலஸ்தீனம்: பாலஸ்தீனம்- எகிப்து எல்லையான ரஃபாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் புகுந்து 2 பணய கைதிகளை மீட்டனர். இதை தொடர்ந்து,ராணுவம் நடத்திய வான்வழி...

சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு

இமாச்சலப் பிரதேசம்: சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த...

கொடைக்கானல் பழனி மலை பாதைய வனப்பகுதியில் காட்டுத்தீ

கொடைக்கானல் : கொடைக்கானல் பழனி மலை பாதையில் உள்ள மேற்கொள்ளும் வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வனத்துறையினருக்கு...

கடும் புயலால் கனமழை… கலிபோர்னியாவில் வெள்ளம்

கலிபோர்னியா: வெள்ளம் சூழ்ந்தது... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வீசிய கடும் புயல் மற்றும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான மின்கம்பங்கள்...

காஷ்மீரில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டனர்

காஷ்மீர்: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பாதித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டனர். இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில்...

சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்பு

அரபிக்கடல்: கடற்படை கப்பல்கள் மீட்டன... அரபிக் கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்டுள்ளன. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக்காக பன்னாட்டு கப்பல்களுடன்,...

சீனா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்வு

சீனா: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர்...

ஆப்கானில் ரஷ்ய விமானம் விபத்து… 2 பேர் பலி, 4 பேர் மீட்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானில் ரஷ்யாவின் தனியார் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில்,2 பேர் பலியாகினர்.4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தலிபான்கள் தெரிவித்தனர். ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ...

மணிப்பூர் மாநிலத்தில் 4வது நபரின் சடலம் மீட்பு: 10 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டதால் பதற்றம்

இம்பால்: மணிப்பூரில் விறகு வெட்ட சென்ற 4 பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நான்காவது நபரின் சடலம் தற்போது மீட்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது....

மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 3 பேர் சடலம் மீட்பு… பாஜகவை விளாசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

சுராசந்த்பூர்: மணிப்பூர், விஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், அருகில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் விறகு சேகரிக்க நேற்று முன்தினம் சென்றனர். அவர்கள் நால்வரும் வீடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]