April 25, 2024

Research Center

இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ... இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியாவின் ஜாபா...

கனமழை பெய்ய வாய்ப்பு… தமிழகத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: குமரி கடலிலும் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்திற்கு 2 நாள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்...

இமயமழை பகுதியில் கனமழைக்கு காரணம் என்ன? விஞ்ஞானிகள் தகவல்

புதுடில்லி: விஞ்ஞானிகள் தகவல்... இமயமலைப் பகுதிகளில் நடப்பாண்டு ஏற்பட்ட கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் புவி வெப்பமடைதலால் தூண்டப்பட்ட வானிலை...

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அரசு முடுக்கி விட்டது

சென்னை: முன்னெச்சரிக்கை பணிகள்... தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள அரசு அறிவித்துள்ளது. இதை அடுத்து மாநகராட்சி...

இன்று இரவு 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும்

அகமதாபாத்: இன்று மாலை 4 மணிமுதல் 8 மணிக்குள் பிபோர்ஜாய் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று மாலை...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியாவின் மேல் பருவமழை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]