June 16, 2024

residential

மும்பையில் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை மிருணாள் தாகூர்

மும்பை: நடிகை மிருணாள் தாகூர் மும்பையில் 10 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி உள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடம் இருந்து மும்பையில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை...

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்

உக்ரைன்: உக்ரைனின் இரு பெரிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 130க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும், நகரங்களின் சாமானியர்கள் வசிக்கும்...

ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

தெலங்கானா: ஹைதராபாத் நம்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வரும்...

குடியிகுடியிருப்பு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னை மற்றும் புறநகர் மற்றும் பிற நகர்ப்புறங்களில், ஏழை, எளிய,...

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மும்பை: மும்பையின் கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மும்பை கோரேகான் எம்ஜி சாலையில் 7 மாடி ஜெய் பவானி...

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

ஹனோய்: வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடி அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இந்த அடுக்குமாடி...

சூடானில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்

கார்டூம்: அக்டோபர் 2021 இல், சூடானில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இராணுவத் தளபதி ஜெனரல் ஃபடாக் அல்-பர்ஹான் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கு அடுத்தபடியாக துணை ராணுவப்...

ஜப்பானில் கொட்டி தீர்த்த கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

ஜப்பான்: கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானில் கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் யமாகுச்சி...

அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்… ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

சென்னை: சாதிக் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் நலத்துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்...

கிழக்கு உக்ரைனில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ராக்கெட் தாக்குதல்

உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் கிராமடோர்ஸ்கில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது நேற்றிரவு நடந்த பயங்கர ராக்கெட் தாக்குதலில் தப்பியவர்களைக் கண்டுபிடிக்க, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் இரவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]