ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி
ஈரோடு; ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்.வி.என்.ரோடு, ரயில் நிலையம்...