May 3, 2024

Security

மக்களவை பாதுகாப்பு அத்துமீறல் குறித்து முழு விசாரணை… பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம். இதுகுறித்து புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின்...

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு வேலையின்மையே காரணம்… ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ராகுல் குற்றச்சாட்டு... பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைளால் ஏற்பட்ட வேலையின்மையே நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். பிரதமர்...

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம்: நீதிபதிகள் உத்தரவு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் மீது 1.10 கோடி ரூபாய் இழப்பீடு...

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அலட்சியம் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்: வைகோ காட்டம்

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு புறக்கணிப்பு குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்...

ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து, ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார்....

திருவண்ணாமலையில் நாளை மகாதீப திருவிழா.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன திருவண்ணாமலையில் தற்போது கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும்...

நடிகை குஷ்பு வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது எக்ஸ்...

குல்தீப் யாதவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

கான்பூர்: ரசிகர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் குல்தீப் யாதவின் வீட்டிற்கு கான்பூர் போலீசார் பாதுகாப்பு போட்டுள்ளனர். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய...

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு

ஜம்மு – காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு –...

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உடைந்து கொண்டிருக்கிறது… இந்தியா கருத்து

ஐக்கிய நாடுகள் சபை: ‘ஐநா அமைப்பு, குறிப்பாக அதன் பாதுகாப்பு கவுன்சில், 21ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் அழுத்தத்தின் சுமையை தாங்க முடியாமல் நொறுங்கிக் கொண்டிருக்கிறது’ என...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]