June 17, 2024

soldiers

75-வது குடியரசு தின விழாவில் அனைவரையும் கவர்ந்த பிரான்ஸ் வீரர்களின் அணிவகுப்பு

புதுடெல்லி: 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்....

கலர் புகை குண்டு வீச்சு எதிரொலி… நாடாளுமன்ற பாதுகாப்பிற்காக 140 சிஐஎஸ்எப் வீரர்கள் குவிப்பு

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில்...

ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்... காஸா போரில், இதற்கு முன் இல்லாத அளவில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸின் நிலையாக...

மிசோரத்துக்குள் நுழைந்த 277 மியான்மர் வீரர்கள்… இந்திய ராணுவம் நடவடிக்கை

மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் அண்டை நாடான மியான்மருடன் 510 கி.மீ. தொலைவு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில், இந்திய எல்லையோர...

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்… அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக...

நிலநடுக்கத்தில் ஏற்பட்ட இடிபாடுகள்… மீட்புப்பணிகள் வெகு மும்முரம்

ஜப்பான்: மீட்புப் பணிகள் மும்முரம்... புத்தாண்டு தினத்தில் மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு ஆளான ஜப்பானில் மீட்புப் பணிகள் 4வது நாளாக நீடித்து வருகிறது....

இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்

கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...

இறுதி வரை துணிவுடன் நின்று போராட வேண்டும்.. இஸ்ரேல் பிரதமர் ராணுவ வீரர்களை சந்தித்து பேச்சு

காசா: தீவிரமான தாக்குதல் நடைபெற்று வரும் வடக்கு காசாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவருடன் ராணுவ...

டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயற்சி… பிஎஸ்எஃப் வீரர்கள் முறியடிப்பு

பஞ்சாப்: அமிர்தசரஸில் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்ற மூன்று பேரை எல்லைப் பாதுகாப்பு படை(பிஎஸ்எஃப்) வீரர்கள் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு பகுதியில்...

தெற்கு காசாவில் போர் தீவிரம்… இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி

அவிவ்: தெற்கு மற்றும் மத்திய காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாசின் பதில் தாக்குதலில் கடந்த 2 நாளில் 14 வீரர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]