April 24, 2024

southern railway

தெற்கு ரயில்வே தண்டவாளம், சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் சிக்னல்கள், ரயில் பாதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டில், ரயில் தடம் புரண்டது,...

தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க விடுப்பு கோரினால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம்...

ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு

சென்னை: ரயில் சேவை மாற்றம்... திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச்...

பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுக்கு பின் குறைப்பு… தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கொரோனா தொற்று பரவியபோது ரயில்களில் பயணிகள் கூட்டத்தை குறைக்க சாதாரண பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகரித்தது. விரைவு ரயிலுக்கான கட்டணம்...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்: தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் போராட்டம்

சென்னை: சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் என்.கண்ணையா பேசியது:- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரயில்வே...

கணினி முன்பதிவு மையங்கள் பிற்பகல் வரை மட்டுமே இயங்கும்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஜனவரி 15ம் தேதி பொங்கல் விடுமுறை நாளில் கணினி முன்பதிவு மையங்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது....

சென்னை-கோவை இடையே பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் இருக்கைகள் நிரம்பின. இதனால் சென்னை-நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கோவையில்...

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் சோதனை அடிப்படையில் ஏசி மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ஏசி ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து...

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி.: தெற்கு ரயில்வே முடிவு

சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏ.சி. தெற்கு ரயில்வே பெட்டிகளை இணைக்க முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வேக்கு 12 ஏசி. EMU பயிற்சியாளர்கள் ஒதுக்கப்பட்ட பிறகு...

புயல், கனமழையால் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, ரயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]