March 28, 2024

threat

கோவையில் பதற்றம்… பிரதமர் வருகையின் போது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5:45 மணியளவில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி கோவையில் 5,000க்கும் மேற்பட்ட...

இமெயில் மூலம் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கர்நாடகா: இமெயில் மூலம் கர்நாடக முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடுக்குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து கர்நாடக குற்றப்பிரிவு போலீசார்...

கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நள்ளிரவில் போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும்...

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு கருத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு

அமெரிக்கா: அமெரிக்கா எதிர்ப்பு... போர் முடிந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தை காஸாவில் இருந்து விலக்கப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு கூறியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அர்ஜென்டினாவில்...

வெடிகுண்டு மிரட்டல்… மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: மும்பை நகரம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று...

டீப் ஃபேக் வீடியோ வெளியிடுவேன் என மிரட்டல்.. நடிகை சனம் ஷெட்டி புகார்

சினிமா: கடந்த சில மாதங்களாகவே நடிகைகளுக்கு டீப் ஃபேக் வீடியோ பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோதான் முதலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு...

நக்சல் அச்சுறுத்தலில் மூன்று ஆண்டுகளில் நாடு விடுபடும்… அமித் ஷா உறுதி

அசாம்: அசாம் மாநிலம் தேஜ்பூர், சலோனிபாரியில் எல்லை பாதுகாப்புப் படையான சஷாஸ்திர சீமா பாலின் (எஸ்எஸ்பி) 60வது எழுச்சி தினத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்...

ஜாம்பியா நாட்டை அச்சுறுத்தும் காலரா… 10,000 பேர் பாதிப்பு

ஜாம்பியா: ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஜாம்பியா நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் காலரா தொற்று துவங்கியது. கடந்த ஆறு மாதத்தில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காலரா நோய்...

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது… இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

இஸ்ரேல்: தனிநாடாக அங்கீகரிக்க முடியாது... பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி,...

பிடிபட்டது நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை

நீலகிரி: பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி சென்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]