’36 வயதினிலே’ பார்த்துவிட்டு வேலைக்குப் போவதாகவும் அவர்களை வேலைக்கு அனுப்பியதாகவும் சொன்னார்கள்: ஜோதிகா பெருமிதம்
சென்னை: தமிழக அரசு சார்பில் 2015-ம் ஆண்டுக்கான திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று (மார்ச் 7) மாலை நடைபெற்றது....