May 4, 2024

Women

காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்குப்பதிவு

மத்திய பிரதேசம்: கோவில்ல நிம்மதியா ரீல்ஸ் எடுக்க விடுறீயா? என்று காவலரை தாக்கிய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்....

மக்களின் அன்புடன் வெற்றி பெறுவேன்… பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குறுதி!

சென்னை: தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காலையில் இருந்து வீடு வீடாக சென்று உணவு சாப்பிட்டு மக்களுடன்...

பட்டு சேலைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள் உங்களுக்காக!!!

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை....

பெண்களை அதிகம் கவரும் டியூனிக் குர்தா டைப் டாப்ஸ்

சென்னை:நவீன கால பெண்களுக்கு ஏற்ப தற்போது புதிய டிரெண்டில் ஆடை வடிவமைப்புகளும், வண்ண போர்வையும் சேர்ந்த ஆடைகள் வரத் தொடங்கியுள்ளன. பெண்கள் எத்தனை ஆடைகள் புதியதாக வந்தாலும்...

பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது… கனிமொழி ஆவேசம்

கோவை: நீங்கள் பாஜகவிற்கு வாக்களித்தால் குழந்தை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து...

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு… ராகுல்காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில்...

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை: கனிமொழி எம்பி!

கோவை: பா.ஜ.க.,வுக்கு ஓட்டு போட்டால், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என, எம்.பி., கனிமொழி கூறினார். கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து...

திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆடைக் கட்டுப்பாடு…? ரகுல் ப்ரீத் சிங் கேள்வி

சினிமா:  நடிகை ரகுல் ப்ரீத் சிங்-ஜக்கி பாக்னானி திருமணம் சில வாரங்களுக்கு முன்பு கோவாவில் நடந்தது. திருமணம் முடிந்து இருவரும் வழக்கமான வேலைக்குத் திரும்பியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு,...

பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது: ருச்சிரா கம்போஜ் தகவல்

புதுடெல்லி: ஐ.நா. சட்டசபையில் இந்தியா சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் பேசியதாவது:- 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை (விக்ஷித்...

காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி

சென்னை: சென்னையில் 'டெஃப் எனபிள் பவுண்டேஷன்' நடத்தும் கிரிக்கெட் போட்டியின் பெண்கள் பிரிவில் மத்திய பிரதேச அணி வெற்றி பெற்றது. தமிழக அணி 2வது இடம் பெற்றது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]