May 4, 2024

Women

மகளிர் பிரிமியர் லீக் டி20 ஆர்சிபி அணி சாம்பியன்

புதுடெல்லி: மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரின் பைனலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் நேற்று மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று...

மகளிர் பிரீமியர் இறுதி போட்டிக்கு ஆர்சிபி தகுதி

டெல்லி : மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135...

மகளிர் பிரீமியர் லீக்… எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு-மும்பை இன்று மோதல்

பெண்கள் ஐபிஎல்: பெண்கள் ஐபிஎல் போட்டி லீக் ஆட்டங்கள் பிப்.24ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை பெங்களூரில் நடந்தது. தொடர்ந்து மார்ச் 6ம் தேதி...

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன? இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்புகின்றனர். அதை...

பெண்கள் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ உறுதிமொழி எடுப்போம்: தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை: பணிபுரியும் பெண்கள் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ உறுதிமொழி எடுப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தெரிவித்துள்ளது. அம்பேத்கரின் அடிச்சுவடுகளில் உழைக்கும் காங்கிரஸும், தி.மு.க.வும் பெண்களின்...

சர்வதேச மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

அமெரிக்கா: இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய...

இந்திய குடியரசு தலைவர் மகளிர் தின வாழ்த்துக்கள்

புதுடில்லி: ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் விளையாட்டு முதல் அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி தேசத்திற்கு...

2000 வருட கல்வெட்டுகளில் பெண்களின் வரலாறு

மதுரை: பழங்காலத்தில் கல்வெட்டுகளில் தகவல், செய்திகள் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. அது இப்போது காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்து தமிழர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைக்கிறது. இந்தக்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு: செல்வப்பெருந்தகை

சென்னை: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]