By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபருக்கும் அழைப்பு? வெள்ளை மாளிகை பரிசீலனை
    1 Min Read
    ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்க டிரம்ப்-புதின் சந்திப்பு..!!
    2 Min Read
    பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை..!!
    2 Min Read
    இந்தியா வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பாதிப்பு: டிரம்ப் நண்பர்
    1 Min Read
    சீனாவுடன் வணிகம்.. இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா செய்ய உத்தரவு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நேபாளம் – 97 மலைச் சிகரங்களுக்கு கட்டண விலக்கு, சுற்றுலா மேம்பாட்டில் புதிய முயற்சி
    1 Min Read
    வாக்காளர் பட்டியலில் முன்னறிவிப்பு இன்றி யாரும் நீக்கப்பட மாட்டார்கள் – தேர்தல் கமிஷன் உறுதி
    1 Min Read
    பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயிலும், ஓட்டுநர் இல்லா மெட்ரோ சேவையும் துவக்கிய பிரதமர்
    1 Min Read
    ராகுல் குற்றச்சாட்டு மறுப்பு – விமானப்படை தளபதி விளக்கம்
    1 Min Read
    இந்தியாவை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங் உறுதி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு..!!
    1 Min Read
    சென்னையில் நாளை முதல் இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டாம்.. போக்குவரத்து மாற்றம்..!!
    1 Min Read
    இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்..!!
    1 Min Read
    தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை..!!
    1 Min Read
    கரடி நடமாட்டம் காரணமாக புளியஞ்சோலை சுற்றுலா தளம் மூடல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபாடு செய்யும் விதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > Uncategorized > மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபாடு செய்யும் விதம்
Uncategorized

மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபாடு செய்யும் விதம்

Nagaraj
Last updated: February 16, 2025 1:05 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வைத்து, வழிபாடு செய்தால் எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களையும் உங்கள் வீட்டையும் எதுவுமே செய்ய முடியாது.

வீட்டில் உள்ள ஆண்களும் இந்த பூஜையை செய்யலாம். பெண்களும் செய்யலாம். ஆனால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜை செய்யக்கூடிய 48 நாட்களும் உங்களுடைய வீடும், நீங்களும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும்.

காலையில் எழுந்து 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். வழக்கம் போல வெள்ளிக்கிழமைகளில் உங்களுடைய பூஜை அறையை எப்படி சுத்தம் செய்து பூக்களால் அலங்காரம் செய்கிறார்களோ, அதே போல 48 நாட்களும் உங்களது பூஜை அறையை சுவாமி படங்களை அலங்காரம் செய்யப்பட்டு புதியதாக பூக்களைப் போட்டு இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் தினமும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, தரையில் அரிசி மாவால், பிள்ளையார் சுழியும், ‘ஓம்’ என்னும் மந்திரத்தை எழுதி வைக்க வேண்டும்.

அதன் பின்பு உங்களுக்கு தெரிந்த சிறிய கோலத்தைப் போட்டு கொள்ளுங்கள். கட்டாயம் பச்சரிசி மாவால் தான் இந்த கோலம் போடப் பட வேண்டும். அந்த கோலத்தின் மேல் வெற்றிலை, வாழையிலை எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அந்த இலையின் மேல் ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாருக்கு பொட்டு வைத்து, பூ வைத்து விட வேண்டும்.

அதன் பின்பு அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு பூக்களாலும் அருகம்புல்லும் அலங்காரம் செய்துவிட்டு, உதிரி புஷ்பம் கொண்டு 108 முறை பிள்ளையாரின் மந்திரத்தை உச்சரித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு வரி மந்திரத்தையும் தாராளமாக உச்சரிக்கலாம். எடுத்துக்காட்டாக ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’ ‘ஓம் ஆனை முகத்தோனே போற்றி’ ‘ஓம் ஐந்து கரத்தனே போற்றி’ இப்படியாக உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லுங்கள். அடுத்தபடியாக அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு தீப தூப ஆராதனை காட்டி முடிந்த நிவேதனம் படைத்து, பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

தினந்தோறும் பழைய கோலத்தை துடைத்து, பழைய வெற்றிலையை மாற்றி, பழைய மஞ்சள் பிள்ளையாரை எடுத்து விட்டு, புதியதாக கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து தான் பூஜை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 48 நாட்களும் மஞ்சள் பிள்ளையாரை ஒரு சுத்தமான சொம்பில் தண்ணீரை வைத்து, அதில் கரைத்து விடுங்கள். உங்களுடைய துன்பம் கரைந்து போய்விடும். 48 நாட்கள் ஒரு வீட்டில் விநாயகரது மந்திரம் ஒலிக்கப்பட்டு, மஞ்சள் பிள்ளையாரை ஆவாகணம் செய்து வைத்து, வழிபாடு செய்தால் எந்த எதிர்மறை ஆற்றலும், உங்களையும் உங்கள் வீட்டையும் எதுவுமே செய்ய முடியாது. புதிதாக நீங்கள் ஒரு வீட்டில் குடி சென்றாலும் இந்த பூஜையை செய்யலாம் புதியதாக கடை அல்லது தொழில் செய்யும் இடம் வைத்தாலும் அந்த இடத்தில் இந்த பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம். பெரிய பெரிய யாகங்கள், பெரிய பெரிய ஹோமங்கள் நடத்திய பலனை 48 நாட்களில் உங்கள் கையால் செய்யக்கூடிய இந்த பூஜையின் மூலம், உங்களால் பெற முடியும்.

 

You Might Also Like

கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: பக்தர்கள் வருகை

கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தியின் வேறுபாடு பற்றி தெரிந்து கொள்வோம்

அமெரிக்கா விதித்த 25% வரி: இந்திய ஜவுளித் துறைக்கு பெரும் அதிர்ச்சி

ஆச்சரியம் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கருஞ்சீரகம்

மீன் எண்ணெய் மாத்திரைகளில் இவ்வளவு நன்மைகளா?

TAGGED:homamal palanpoojaprocessionworshipyellow pilliyarஆவாகணம்பூஜைமஞ்சள் பிள்ளையார்வழிபாடுஹோமங்கள் பலன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

ரஷ்ய துணை பிரதமருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?