By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    கனடா மிஸிசவுக்கா நதியை இந்தியர்கள் களங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு
    1 Min Read
    லண்டனில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியது
    0 Min Read
    விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை எச்சரிக்கையுடன் இயக்க அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    வங்கதேசத்தில் இந்து வியாபாரி படுகொலை: பரிதாபகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    1 Min Read
    விமானத்தை முந்தும் சீனாவின் புதிய மேக்லெவ் ரயில்: உலக போக்குவரத்துக்கு புதிய தொனியாக மாற்றம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாஜக அரசின் கல்வி உரிமைச் சட்டம் தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்கு எதிரானது: பிரியங்கா காந்தி!!
    1 Min Read
    திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் 2026-ல் ஓய்வு
    2 Min Read
    கேரளாவில் நிபா வைரஸால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    2 Min Read
    சபரிமலையில் நவக்கிரக கோயில் கும்பாபிஷேகம்.. குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    1 Min Read
    நாளை மாலை பூமிக்குத் திரும்பும் சுபான்ஷு சுக்லா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிரடி உயர்வு.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
    1 Min Read
    தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு..!!
    1 Min Read
    விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
    1 Min Read
    எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த எல். முருகன் வலியுறுத்தல்
    1 Min Read
    பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 7-வது நாளாக தொடர் போராட்டம்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: புதிய வகை படைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > புதிய வகை படைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை ஆலோசனை
விளையாட்டு

புதிய வகை படைப்புழு கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை ஆலோசனை

Nagaraj
Last updated: March 21, 2025 10:26 pm
By Nagaraj 5 Min Read
Share
SHARE

சென்னை: மக்காச்சோளத்தை தாக்கும் புதிய வகை படைப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்களை தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதலை உண்டாக்குவதுண்டு அவை காற்றின் மூலமாகவோ விதை தானியம் கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது அந்த வகையில் இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிகமாக சோலை பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது பால் ஆர்மி வார் என்ற புது வகை படைப்புழுவாகும்.

அமெரிக்காவை தாயமாகக் கொண்ட பால் ஆர்மி வார்ம் என்ற படைப்புழுவானது முதன்முதலாக அதன் தாயகத்தை தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஜனவரி 2016 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டு தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி கண்டத்தின் மிக முக்கிய உணவு பயிரான மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்காச்சோளத்தில் இந்த படைப்புழுவின் தாக்குதல் முதன்முதலாக கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் என் தகவல் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது..

இந்தப் படைப்பு உருவானது மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம் நெல் கரும்பு பருத்தி சோயா கடலை கோதுமை வெங்காயம் முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு தக்காளி சிறுதானிய பயிர்கள் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்கி சேலத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

பெண் அந்து பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளின் அடிப்புரத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த பெண் அந்து பூச்சாண்டி தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது முட்டை பருவமானது இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.

புழு பருவமானது ஆறு நிலைகளைக் கொண்டது இளம் புழுவானது பச்சை நிறத்தில் கருப்பு நிற தலையுடன் காணப்படும் நன்கு வளர்ந்த புழுவின் தலையானது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும் இதன் முகப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஆங்கில எழுத்து வைகை திருப்பி போட்டது போன்று அடையாளம் காணப்படும். புழுவின் வால் பகுதியில் நான்கு புள்ளிகளுடன் சதுரம் போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும் முதிர்ந்த புழுவானது 3 முதல் 4 சென்டிமீட்டர் நிலத்தில் இருக்கும்.

படைப்புழுவானது பின்பு இரண்டு முதல் 8 சென்டிமீட்டர் ஆளத்திற்கு மண்ணிற்குள் சென்று கூட்டு புழுவாக மாறிவிடும் கோடைகாலங்களில் கூட்டுப் புழு பருவமானது 8 முதல் 9 நாட்களும் குளிர்காலங்களில் 20 முதல் 30 நாட்களும் ஆகும்.

இரவு நேரங்களில் கூட்டுப் புழுவிலிருந்து வெளிவரும் அந்து பூச்சிகள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை இவற்றின் உடலின் நீளமானது 16 மில்லி மீட்டர் ஆகும் இறக்கைகள் விரிக்கும் போது 32 முதல் 40 மில்லி மீட்டர் நீளம் உடையது முன் இறக்கைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்திலும் இறக்கை நுனி மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளை நிற முக்கோண அமைப்பில் காட்சியளிக்கும் பின் இறக்கைகள் வெள்ளி நிறத்துடன் ஓரங்களில் அடர் பழுப்பு நிறக் கோர்ட்டுடன் காணப்படும் வளர்ந்த அந்து பூச்சியின் வாழ்நாள் சராசரியாக 10 நாட்கள் ஆகும். தட்பவெப்ப நிலை சராசரியாக 28 செல்சியஸ் இருக்கும் பொழுது இந்த படைப்புழுவின் மொத்த வாழ்நாளானது 30 முதல் 40 நாட்கள் ஆகும் குளிர்காலங்களில் 60 முதல் 90 நாட்கள் வரை இதன் வாழ்நாள் நீடிக்கும் மேலும் இவை 500 முதல் 1000 கிலோமீட்டர் தூரத்தை 15 நாட்களில் கடக்கும் ஆற்றல் பெற்றவை.

இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி தின்று சேதத்தை விளைவிக்கும் இதனால் இலைகளில் பச்சையமில்லாமல் வெண்மையாக காணப்படும் மூன்று முதல் ஆறாம் நிலை புழுக்கள் இலை உரைய நூல் சென்று கடித்துண்டு பாதிப்பை உண்டாக்கும் அதனால் இலைகள் விரியும் பொழுது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும் 20 முதல் 40 நாட்கள் உடைய இளம் பெயரையே இவை அதிகமாக தாக்கும்.

மேலாண்மை முறைகள்

நன்கு உழவு செய்வதன் வாயிலாக கூட்டுப் புழுக்களை மண்ணில் இருந்து வெளிக்கொணந்து அளிக்கலாம் வயலில் அடியூருமாக 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதனால் கூட்டுப் குழுவில் இருந்து அந்து பூச்சிகள் வெளிவருவது கட்டுப்படுத்தப்படும் கலைகள் இல்லாமல் வயலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அளவில் விளக்கு பொறிகளை பயன்படுத்தி அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் மக்காச்சோளத்தையே தொடர்ந்து சாகுபடி செய்யக்கூடாது வயலை சுற்றியுள்ள பரப்புகள் மற்றும் இதர பகுதிகளில் பயறு வகை பயிர்கள் போக்கும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரித்து படைப்புலுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக மரவள்ளிக்கிழங்கு அல்லது பீன்ஸ் சாகுபடி செய்ய வேண்டும் வயலில் காணப்படும் நன்மை செய்யும் உயிரினங்களை பாதுகாத்து இயற்கை முறையில் கட்டுப்பாடு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

வயலில் ஒரே இடத்தில் தொடர்ந்தார் போல் பத்து முதல் 20 செடிகளையும் மொத்தமாக அஞ்சு இடங்களில் பெயர்களை ஆய்வு செய்து தாக்குதல் சதவீதத்தை அறிய வேண்டும் 40% சேதம் காணப்பட்டால் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் முட்டைகளை குவியலாக இடுவதனால் அவற்றை கையால் பொறுக்கி அளிக்க வேண்டும்.

அசதிரத்தின் ஒரு சத மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலை மடக்குகளில் தெளிக்க வேண்டும். உயிரியல் முறை பூச்சிக்கொல்லி மருந்துகளான பேசில் லெஸ் துருஞ்சி என்சிஎஸ் பிவேரியா பாசியானா மெட்தா ரைசிங் அணிசோ பிலியே போன்றவற்றை பயன்படுத்தியும் இவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

ப்ளூ பெண்டியா மைக் 40 எஸ் சி அல்லது குளோரன் ஸ்பின்னோசைட் 45 எஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்று அளவிலும் அல்லது இமா மேக்கின் பென்சோ 8 5 எஸ் ஜி மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு நாலு கிராம் என்று அளவிலும் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துக்களில் தெளிக்க வேண்டும்.

You Might Also Like

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜீக்கு அபராதம்..!!

இந்திய பெண்கள் அணி 5 போட்டி டி20 தொடரை 3-2 என வென்றது

விம்பிள்டனில் புதிய சாம்பியன்: சின்னரின் அதிரடியால் அல்காரஸ் கனவு தகர்ந்தது

சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப்பின் திருமண முடிவுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு: வாஷிங்டன் சுந்தரின் அட்டகாசம்

TAGGED:AdviceagricultureAttackControldrugmaizeஆலோசனைகட்டுப்படுத்துதல்தாக்குதல்மக்காச்சோளம்மருந்துவேளாண்துறை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சிறிய செய்தி

வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Bad Girl’

By admin 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?