May 4, 2024

ஆன்மீகம்

பலன் தரும் சௌபாக்ய பைரவ யந்திரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சௌபாக்ய பைரவ யந்திரம்... யோக பைரவரையும் அவரது உபதேவதைகளையும் வர்ணிக்கும் படியாக அமைந்திருப்பது தான் சௌபாக்ய பைரவ யந்திர வடிவம் ஆகிறது. இதன் நடுவே நமக்கு...

நல்ல நாள் பார்க்கும் போது கவனிக்க வேண்டி விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: நல்ல நாள் பார்க்ககும் போது இதெல்லாம் பாருங்க. கவுரி பஞ்சாகத்தில் விஷம், ரோகம், சோரம் நேரங்களில் இருக்கக் கூடாது. யாருக்காக நாம் நேரம் தேர்ந்தெடுக்கிறோமோ, அவர்களுக்கு...

விரதமிருந்து சத்திய நாராயண பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: விரதமிருந்து சத்திய நாராயண பூஜை செய்வதால் மனக்குறைகள் நீங்கி செல்வம் தழைக்கும். சந்திரன் மனதிற்கு அதிகாரமானவர். ஆகவே, பவுர்ணமி காலங்களில் மனிதனுடைய மனம் வேகம் கொள்ளும்....

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாக உள்ள திருச்செந்தூரில் அரசு விடுமுறை நாட்களில் திருவிழாவை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, பள்ளிகளில்...

பணம் உங்களை நோக்கி வர வீட்டில் என்ன செய்ய வேண்டும் தெரியுங்களா?

சென்னை: குரு பார்க்கின் கோடி நன்மை இந்தக் கூற்றுக்கு ஏற்ப ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் பார்வையானது சாதகமாக அமைந்துவிட்டால் அவர்கள் கல்வி பதவி வருமானம் என்று எந்த...

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை....

வீட்டின் திசையில் இருந்தால் நீங்கள் இந்த மிதியடியை பயன்படுத்துங்கள்

சென்னை: உங்களுடைய ஜாதகப்படி மற்றும் வாஸ்துபடி இந்த திசையில் உங்களுக்கு வீடு அமைய பெற்று இருந்தால், உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நியதி! அந்த வகையில் உங்கள்...

ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி...

திருப்பதியில் கோடை விடுமுறையில் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை..!!

திருமலை: திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் டயல் யுவர் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோடை விடுமுறையில் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதலாக 15...

மூன்று ஆழ்வார்களை பெருமாள் சேர்த்து வைத்த பெருமை உடைய ஸ்தலம்

சென்னை: மூன்று ஆழ்வார்களை சேர்த்து வைத்த பெருமாள் உள்ள திருக்கோவிலூர் ஸ்தலத்திற்கு ஒரு முறை சென்று வாருங்கள். பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]