May 3, 2024

ஆன்மீகம்

9 மஞ்சளை மாலையாக்கி சார்த்தினால் தோஷங்களை விலக்கும் ஸ்தலம்

தஞ்சாவூர்: ஒன்பது மஞ்சளை மாலையாக்கி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும் ஸ்தலம் பற்றி தெரியுங்களா? குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின்...

தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஆதிதிருவரங்கம்

கள்ளக்குறிச்சி: ஆதிதிருவரங்கம் சிறப்பு... கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம்...

நாகர்கோவில் அருகில் நிறம் மாறும் விநாயகர்

நாகர்கோவில்: நிறம் மாறும் விநாயகர் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள். நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தக்கலை திருத்தலத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் தென்கிழக்கு மூலையில் அரசமடித்தடியில் உள்ள...

சித்திரை கனி என்றால் என்ன தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க!!!

சென்னை: சித்திரை கனி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் சித்திரை...

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்கள்!!!

சென்னை: முழு நம்பிக்கையோடு ஒரு மனிதன் செய்ய வேண்டிய பரிகாரம். எனவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை செய்யுங்கள். நம்பிக்கை இல்லை என்றால் இதை செய்யாதீங்க. நிறைய...

இந்து சாஸ்திரத்தின் படி பல்லி மங்களகரமான உயிரினம்

சென்னை: வீட்டில் பல்லி இருப்பதால் என்னென்ன நடக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள். நன்மைகளும் நடக்கிறது. பொதுவாக நம் வீட்டில் ஒரு பல்லியை பார்த்தால் பலர் பயந்து...

திருமணம் ஆகாதவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்

சென்னை: திருமணம் ஆகாதவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க...

ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

சென்னை: ராகு தோஷத்திலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. இதை செய்வதால் ராகு தோஷ நிவர்த்தி ஏற்படும். ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள்...

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேர்.. ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அரோகரா கோஷம்!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கல்யாணத்தில்...

ஈக்வடாரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித புதன்கிழமை சடங்குகள்

ஈக்வடார்: ஈக்வடாரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித புதன்கிழமை சடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய புதன்கிழமை அன்று பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]