9 மஞ்சளை மாலையாக்கி சார்த்தினால் தோஷங்களை விலக்கும் ஸ்தலம்
தஞ்சாவூர்: ஒன்பது மஞ்சளை மாலையாக்கி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும் ஸ்தலம் பற்றி தெரியுங்களா? குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின்...