திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேர்.. ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அரோகரா கோஷம்!
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கல்யாணத்தில்...