May 3, 2024

ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேர்.. ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அரோகரா கோஷம்!

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. திருக்கல்யாணத்தில்...

ஈக்வடாரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித புதன்கிழமை சடங்குகள்

ஈக்வடார்: ஈக்வடாரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு புனித புதன்கிழமை சடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய புதன்கிழமை அன்று பல்வேறு...

பெண்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும் பவுர்ணமி பூஜை

சென்னை: பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத...

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் செய்ய வேண்டிய பூஜை

சென்னை: குழந்தை பாக்கியம் பெற என்ன பூஜை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். சித்திரை மாத பவுர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம்...

ஐப்பசி பவுர்ணமியில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: ஐப்பசி பவுர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ,...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த கோரி வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் முன்முயற்சியால் 50 ஆண்டுகளாக பிரமோத்ஸவம் நடைபெறவில்லை. ராதாகிருஷ்ணன் மனு தாக்கல்...

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருகல்யாண உற்சவம்: இன்று மாலை தேர் ஊர்வலம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி தங்க மயில்,...

நவக்கிரக ஆன்மிக சுற்றுலா வாரந்தோறும் 3 நாட்கள்: தமிழ்நாடு சுற்றுலாத் துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வாரந்தோறும் நவக்கிரக ஆன்மிக சுற்றுலா நடத்தப்படுகிறது. இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சென்னையில் இருந்து நவக்கிரக கோயில்களுக்கு...

இன்று பழனி முருகன் கோவிலில் திருகல்யாண உற்சவம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி தங்க மயில்,...

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மூத்த அர்ச்சகரை சந்தித்தார் ஜனாதிபதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். காமாட்சி அம்மன் கோயிலுக்கும் சங்கர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]