April 26, 2024

அண்மை செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா… சாமிகளுக்கு தீர்த்தவாரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து...

மணல் கொள்ளை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் மேல்முறையீடு

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து, பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறை...

மணல் குவாரி விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி...

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு நாளையுடன் நிறைவு: 21-ம் தேதி நடை அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகரவிளக்கு சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் முடிந்த பிறகும்...

போலி வாக்காளர்கள் சேர்ப்பு விவகாரத்தில் கலெக்டர் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டபேரவை இடைத்தேர்தலின்போது போலி வாக்காளர்களை சேர்த்து, அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கலெக்டர் கிரிஷாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....

2030-ல் இந்தியாவில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 30 கோடியாக உயரும்: விமான போக்குவரத்து துறை அமைச்சர்

ஐதராபாத்: டெல்லியில் நடந்த விங்ஸ் இந்தியா 2024 கண்காட்சி தொடக்க விழாவில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:- தற்போது, நாட்டில் 149...

சபரிமலையில் நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21ம் தேதி காலை சாத்தப்படும். நாளை (20ம் தேதி) இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில்...

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பிறகு கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு: குமாரசாமி தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் மஜத மாநில தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, அவரது மகனும் மாநில இளைஞரணி தலைவருமான நிகில் குமாரசாமி...

ஜேஇஇ நீட் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பயிற்சி மையங்களில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு மன உளைச்சலை...

புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்திய இலங்கை அரசு

இலங்கை: இலங்கை அரசு புதிய விசா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் இலங்கையில் தங்க விரும்புபவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும். வெளிநாட்டுப் பயணிகள் இலங்கையில் சுற்றுலாவுக்கான விசாக்களை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]