May 7, 2024

அண்மை செய்திகள்

கேரளா பாஜக பிரமுக படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

திருவனந்தபுரம்: கேரள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் கடந்த 2021ம்...

பீகாரில் நீதி யாத்திரை… காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை

பாட்னா: 2வது நாளாக பீகார் மாநிலத்தில் ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராகுல் காந்தியின்...

ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்… டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்...

ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவு?.. ராஞ்சியில் 144 தடை

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லம், ஆளுநர் மாளிகை பகுதி ஆகியஇடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு...

சென்னை – ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை

உலகம்: ஹாங்காங்கிற்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச்...

சுற்றுலா பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மாலத்தீவு

மாலத்தீவு: இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்று வந்தார். அது குறித்த தனது அனுபவங்களை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு...

கடற்கொள்ளையர்களிடமிருந்து 19 பாகிஸ்தானியரை மீட்ட இந்திய கடற்படை

சோமாலியா: இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சோமாலியா கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சரக்கு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள்...

கடந்த 48 மணி நேரமாக ஹமாஸ் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

காசா: கடந்த 48 மணி நேரத்தில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 350 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

சீன ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மூட உத்தரவு… ஹாங்காங் நீதிமன்றம் அதிரடி

ஹாங்காங்: சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே கடனில் மூழ்கியது. திவால் நிலைக்கு சென்ற இந்நிறுவனத்தை மீட்க சீன அரசு பல்வேறு வழிகளில் முயன்றது. இந்நிலையில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]