April 27, 2024

இந்தியா

புயல், மழை நிவாரணம் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசே பார்த்துக்கொள்ளும்… உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியா: வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல...

டெல்லியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் ஜனவரி 14ல் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கடந்த ஆண்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா...

புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக குறைவு

இந்தியா: புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக குறைந்துள்ளது. கொரோனாவின் புதிய வகையான ‘ஜேஎன்.1’ வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது....

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான புதிய சட்டம்… தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா: தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான புதிய சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் சட்டமியற்றும் வரை, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்...

புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு: ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுடன் கூடுதலாக ரூ. 250-ஐ முதல்வர் ரங்கசாமி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே வங்கி கணக்கில் ரூ.500 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக...

நாட்டிலேயே மிக நீளமான அடல் சேது பாலம் இன்று திறப்பு..!

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் செல்லும் பிரதமர் மோடி அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் அடல் பிஹாரி...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வாய்ப்பு கிடைத்தால் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார். சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்துவது...

அயோத்தி ராமர் கோவிலுக்கு குவியும் பரிசுப் பொருட்கள்..!!

புதுடெல்லி: உ.பி. அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு 22-ம் தேதி நடக்கிறது. வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கை அனுப்புகின்றனர். ஸ்ரீராமஜென்மபூமி கோயில் அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான...

மேற்கு வங்கத்தில் தீயணைப்பு துறை அமைச்சர், எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்க இயக்குனரகம் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் எம்எல்ஏ தபஸ் ராய் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2014 முதல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]