புயல், மழை நிவாரணம் போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசே பார்த்துக்கொள்ளும்… உச்சநீதிமன்றம் கருத்து
இந்தியா: வெள்ள பாதிப்பு நிவாரணம் தொடர்பான வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல...