April 30, 2024

அரசியல் செய்திகள்

‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமை இப்படி நடத்தலாமா!

கள்ளக்குறிச்சி: பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணும் வகையில், வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஆதி திராவிடர் நலன் உள்ளிட்ட 13 முக்கிய துறைகளை...

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமருக்கு பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமராக நேதன்யாஹு நீடிக்கும் வரை, பாலஸ்தீனம் தனி நாடாக...

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின

ஆந்திரா: ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கின என்று தகவல்கள் வெளியானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், பீகாரைத் தொடா்ந்து 2-வது மாநிலமாக...

பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகத்திற்கு வருகிறாராம் பிரதமர் மோடி

சென்னை: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்... பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் பிரதமா் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சென்னை கிண்டியில்...

மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட தயார்: மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இந்திய கூட்டணிக்கு இன்னும் சீட் ஒதுக்க முடியவில்லை. கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் 42 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க...

ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது: ஆந்திர அமைச்சர் தகவல்..!!

ஆந்திரா: இந்தியாவில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் மாநிலம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களும், மத்திய அரசும் ஜாதி வாரியாக...

கவர்னர் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் 23-ம் தேதி விசாரணை..!!

டெல்லி: அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

அசாமின் லக்கிம்பூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மீது பா.ஜ.க.வினர் தாக்குதல்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: அசாமின் லக்கிம்பூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினருக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அசாம் பா.ஜ.க. அரசை நாட்டிலேயே ஊழல்...

மேற்கு வங்கத்தில் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு அம்மாநில பாஜக தலைவர் வலியுறுத்தல்

கொல்கத்தா: ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் மேற்கு வங்க மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க...

ஆன்மிகப் பயணம் மூலம் தமிழக மக்களின் ஆதரவைப் பெறும் மோடியின் முயற்சி வெற்றி பெறாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அயோத்தியை ஆன்மீக சுற்றுலா தலமாக மாற்ற ரூ.11,000 கோடியில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]