April 30, 2024

அரசியல் செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு மண்டல இயக்குனர் நியமனம்

ஜெனீவா: மண்டல இயக்குனர் நியமனம்... உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப்...

கீவ் மற்றும் கார்கீவ் நகரங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷியா

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா தாக்குதலை நடத்தியது. இதனால் பெரும் பதற்றம் உருவானது. உக்ரைன்...

திமுக இளைஞரணி மாநாடு நமத்து போன மிக்சர்… பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திருச்சி: நமத்து போன மிக்சர்... சமீபத்தில் நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு நமத்துப்போன மிக்சர், அதை யாரும் சாப்பிட முடியாது என அண்ணாமலை விமர்சித்துள்ளார் திருச்சியில்...

கோவிலுக்குள் ராகுல் காந்தியை அனுமதிக்காததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திஸ்பூர்: அசாமில் கோயிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தடுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மணிப்பூரில் உள்ள தௌபாலில் இந்திய ஒருமைப்பாடு நீதி யாத்திரையை காங்கிரஸ் முன்னாள்...

மத்திய நிதியமைச்சர் கோரிய மரியாதையை நான் கொடுத்துள்ளேன்; ஆனால் நிதி வரவில்லை: உதயநிதி

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

சென்னை: லோக்சபா தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க அ.தி.மு.க.வில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- நாடாளுமன்ற...

இன்றும் நாளையும் நடைபெறும் மநீம கட்சி அவசர செயற்குழு கூட்டம்: கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு

மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது....

மத்திய அரசின் கைப்பாவையாக உள்ள மாநிலங்களில் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: இளைஞரணி மாநாட்டில் தீர்மானம்

சேலம்: சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும்,...

பாரத நியாய யாத்திரையின் பல திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ராஜ்கர்-கோலாங்கி எல்லையில் ராகுல் காந்தி நேற்று தனது நடைப்பயணத்தை மீண்டும் தொடங்கினார். அவரது யாத்திரை நேற்று மீண்டும் அசாமில் நுழைந்தது. விஸ்வநாத்...

உரிமை மறுக்கப்பட்டோர் உரிமை மாநாடு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ஆய்வு

சென்னை: உரிமை இழந்தவர்கள்தான் உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்கள் என்று தி.மு.க. இளைஞரணி மாநாட்டை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]