May 5, 2024

தமிழகம்

உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை மலர் கண்காட்சியை பார்வையிட சிறார்களுக்கு ரூ.75-ம், பெரியவர்களுக்கு ரூ.150-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் மே 10-ம் தேதி...

ஜூன் 2-வது வாரத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக பேரவை மீண்டும் கூடுகிறது

சென்னை : சட்டப் பேரவையில் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு, இறுதியாக அரசுக் கோரிக்கையின்படி நிதிக் கவுன்சிலின்...

தோல்வி பயத்தில் மோடி அவதூறுகளை வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் மோடிக்கு உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவலால், தோல்வி பயத்தில் பிரதமர் மோடி, மத...

பந்தநல்லூரில் தண்ணீரின்றி கருகிய சோயா பீன்ஸ் செடிகள்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் மும்முனை மின்சாரம் சீராக இல்லை. இதனால் வயலுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சோயாபீன்ஸ் செடிகள் தண்ணீரின்றி கருகி...

பழைய நோட்டுகளை மாற்றக் கோரி வழக்கு – ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை : மதுரையை சேர்ந்த அஜய் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நூற்பாலைகளில் இருந்து பருத்தி பஞ்சு மற்றும் நூலை வாங்கி மற்ற தொழிற்சாலைகளுக்கு...

வெப்பம் அதிகரித்துள்ளதால் நீர்நிலைகளை தேடி அலையும் யானைக்கூட்டம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. பல இடங்களில்...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபாதையில் மேற்கூரை அமைக்க பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முத்து தரும் தலங்களில் முதன்மையானது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. பல்லவர் காலத்தில் இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது....

வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை...

அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ்.ஏ.நேசன் ஏற்பாட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும், அரசு மருத்துவமனை முன்பும், ஐ.ஆர்.என் திருமண...

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை வீழ்ச்சி: மல்லிகைப்பூ கிலோ ரூ.300-க்கு விற்பனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.600 ஆகவும், ஐஸ் மல்லி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]