April 26, 2024

உலகம்

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்… வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் போருக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய அதிபர்...

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்… பாதுகாப்புபடையினர் 50 பேர் உயிரிழப்பு

ஒவ்கடங்கு: மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை...

உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டம்

கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்று 560வது நாளாக நீடிக்கிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்...

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய் சங்கர் சந்திப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 20வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்திய...

ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று… டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபரின் மனைவி ஜில்...

ஜெனரல் பிரைஸ் நிகுமா இடைக்கால அதிபரானார்

காபோன்: காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்றார். மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்...

பயணிக்கு வயிற்றுப்போக்கு: பார்சிலோனோவிற்கு புறப்பட்ட விமானம் உடனே திரும்பியது

ஜார்ஜியா: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்... ஜார்ஜியா நாட்டில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனாவிற்கு சென்று கொண்டிருந்த விமானம் பயணி ஒருவருக்கு நடுவானில் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக மீண்டும்...

பாகிஸ்தானில் மதபோதகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம்

லாகூர்: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம், பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா...

பிரேசிலில் புயல் தாக்கிய நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பிரேசில்: பிரேசிலை புயல் தாக்கியது. புயலால் அந்நாட்டின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலால் பலத்த மழை பெய்தது. கனமழையால் ஆறுகளில் தண்ணீர்...

புதினின் ரகசிய மாளிகை மீதே டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைன்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 550 நாட்களாக தொடர்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]