By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
    காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா: தடுப்பூசி இல்லாத அபூர்வ வைரஸ் அச்சுறுத்தல்
    2 Min Read
    ஈரானுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்: அமெரிக்க தளபதி டான் கெய்ன் வலியுறுத்தல்
    2 Min Read
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
    பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
    2 Min Read
    மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
    1 Min Read
    மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதி மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதி மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அரசியல் செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதி மரணம்: சந்தேகங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

Nagaraj
Last updated: August 9, 2026 6:33 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பழனி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய நாளே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே வழக்கில் தொடர்புடைய இருவர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவுக்கு ஆளாகியிருப்பது குறித்து அரசு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பழனி கோயில் நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆவணங்களைத் தயாரித்தவர்கள், இடைத்தரகர்கள், அதிகாரிகள் என வழக்கில் தொடர்புடைய அனைவரின் பங்களிப்பும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே ஒருவரை குற்றவாளியாக கருதுவதும், விசாரணை என்ற பெயரில் சட்ட நடைமுறைகள் மீறப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறையில் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எந்தவித சந்தேகத்திற்கும் இடமளிக்காத வகையில் சுயாதீனமான, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். உடற்கூறாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு, மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; குற்றமற்றவர்கள் யாராக இருந்தாலும் பலிகடாவாக முடியாது” என்ற நிலைப்பாட்டை அரசு உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

You Might Also Like

எந்த அழுத்தத்திற்கும் அரசு பணியாது: அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு துணை நிற்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

கோதாவரி–காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க கோரி கடிதம்

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: மாணவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் – ராகுல் காந்தி

திமுக, அதிமுகவை அழைத்து பேச மாட்டோம்: அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்

TAGGED:AnwardeenInvestigationJawahirullahLand ScamPrison Deathஅன்வர்தீன்சிறை மரணம்நில மோசடிபழனி கோயில்விசாரணை Palani Templeஜவாஹிருல்லா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?