May 5, 2024

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வடலூர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது… கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய கிராம மக்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]