பொய்யான தகவலை சொல்கிறார் என்று கோர்ட்டில் வாதம்
புதுடில்லி: பொய்யான தகவலை டெல்லி முதல் கெஜ்ரிவால் கோர்ட்டில் தெரிவிக்கிறார் தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாத என்று தமிழகத்துறை எதிர் வாதம் செய்துள்ளது. கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு மேற்கண்டவாறு அமலாக்கத் துறையினர் தங்கள் வாதத்தை எடுத்து வைத்துள்ளனர்.