தமிழகம், புதுச்சேரியில் நாளை வறண்ட வானிலை
சென்னை: நாளை வறண்ட நிலை… தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.