திருச்செந்தூரில் சுவாமி வீதியுலா
திருச்செந்தூர்: சுவாமி வீதியுலா… முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா 14ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவின் 2ஆம் நாளான நேற்று இரவு ஆழ்வார்திருநகரி தாசில் ஆண்டியப்பபிள்ளை மண்டபத்திலிருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும் தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது.