ஆந்திர மாநில புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார் குப்தா பொறுப்பேற்பு
ஆந்திரா: புதிய டிஜிபி பொ!றுப்பேற்பு… ஆந்திர மாநில டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரநாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவரை தேர்தல் முடியும் வரை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.