டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் கண்காணிப்பு
சென்னை: கண்காணிப்பு தீவிரம்… தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30%-க்கு மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், தேர்தல் அதிகாரிகள் உத்தரவின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.