19 இந்திய மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்
கொழும்பு: இலங்கை நீதிமன்றம் விடுவித்தது… எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 19 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய உத்தரவு அளித்துள்ளார்.