May 7, 2024

வேளாண் பட்ஜெட்டை 3வது முறையாக தாக்கல் செய்த அமைச்சர்

சென்னை: 2024 – 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, மூன்றாவது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், மழையால் பாதித்த தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.208.20 கோடி நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 – 25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, மூன்றாவது முறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]