இன்று உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி யாத்திரை
புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பூர் யாத்திரை இன்று முடிந்ததும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்னர் 24-ம் தேதி மொராதாபாத்தில் இருந்து யாத்திரையை தொடங்குகிறார்.