May 3, 2024

தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]