May 7, 2024

இலங்கை

ஆசிய கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட 6 அணிகள்...

சென்னையிலிருந்து காரில் தங்கம் கடத்தியவரை மடக்கி பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்

சென்னை: காரில் தங்கம் கடத்தல்...சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு காரில் தங்கம் கடத்திய நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்....

இலங்கை வீரர்கள் ஹசரங்கா, சமீரா காயத்தால் அவதி

கொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது....

மீனவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

கொழும்பு: கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை... தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை...

நாடு விட்டு நாடு போய் பட்ஜெட் போட்டு சுற்றி பார்க்கலாம்!!!

சென்னை: இந்தியர்கள் நம்ம பட்ஜெட்டுக்குள் செல்லக் கூடிய வெளிநாடுகளின் லிஸ்ட் இது. நாடுகளின் பெயரைக் கேட்கும் போது, இது எல்லாமே சுற்றுலாவுக்கு செமத்தியான இடமாச்சேன்னு நெனைப்பீங்க. ஆனா,...

இலங்கை கிரிக்கெட் வீரர் சேனநாயக்க வெளிநாடு செல்ல தடை

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேனநாயக்க. 38 வயதான அவர் 2012 மற்றும் 2016 க்கு இடையில் 49 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட்...

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஓய்வு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும்...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்...

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடந்த 25ம் தேதி 400 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நாகை: தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]