May 19, 2024

இலங்கை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஓய்வு

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும்...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்...

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதுறையில் இருந்து கடந்த 25ம் தேதி 400 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

நாகை: தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்...

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகாத இந்திய ரூபாய்

கொழும்பு: கடந்த மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த தயாராக...

தூதரை திரும்ப அழைக்கவில்லை என இலங்கை அமெரிக்க தூதரகம் தகவல்

இலங்கை: மீண்டும் அழைக்கவில்லை... இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாஷிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய டிசம்பரில் ஜூலி...

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்

கொழும்பு: இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். போரின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில்...

அனைத்து கட்சி கூட்டம்: எதிர்கட்சிகள் பிளவுப்பட்டு நின்றன

கொழும்பு: இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்...

இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு

கொழும்பு: இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நல்லிணக்க திட்டம் குறித்து விவாதிக்க இன்று (புதன்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி...

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நாளை அனைத்து கட்சி கூட்டம்… ரணில் விக்ரமசிங்கே தகவல்

கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. 1987 இல், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]