May 19, 2024

இலங்கை

பாகிஸ்தான்-இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடக்கம்

கொழும்பு: பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இதில் காலேயில் நடந்த தொடக்க டெஸ்டில்...

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்த இலங்கை

கொழும்பு: கடந்த 8ந்தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று நள்ளிரவு மீன் பிடித்துவிட்டு அதிகாலையில் கரை திரும்பும்போது, எல்லை...

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்

டெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அதன்...

நாளை இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இலங்கை அதிபர்...

இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

கொழும்பு: அனுமதிப் பத்திரம் இன்றி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்டறியும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து கொழும்பில் இருந்து...

நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை மகளிர் அணி

கொழும்பு: நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் தொடரை இலங்கை...

இலங்கை பேருந்து விபத்து… 40 பேர் மீட்பு

பொலனறுவை: இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 67 பயணிகளுடன் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று...

அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர்

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை...

இலங்கை அதிபர் அரசு முறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வருகை

கொழும்பு: இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள்...

எங்களை காப்பாற்றிய நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா… இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பேச்சு

கொழும்பு: இந்திய பயண முகவர்கள் சங்க மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதனை முன்னிட்டு இந்திய பயண முகவர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]