மத மோதல் காரணமாக ஜார்கண்டில் 144 தடை உத்தரவு
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் ராம நவமி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட மத மோதல்கள் வன்முறை சம்பவங்களாக மாறியது. எனவே, மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் பகுதியில் 144 தடை...
ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் ராம நவமி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஏற்பட்ட மத மோதல்கள் வன்முறை சம்பவங்களாக மாறியது. எனவே, மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் பகுதியில் 144 தடை...
விஜய் பட நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான நயா கீதாவில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தார் அமீஷா படேல்....
சென்னை: நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல் உட்கோட்டத்தில் வரப்பெற்ற...
சென்னை :பள்ளிகளில் 2022-23 -ஆம் ஆண்டில் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கடைசி வேலை நாள் வரை பணிபுரிய வேண்டும்...
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-3 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி...
பெங்களூரு: வாகனங்களில் அரசியல் கட்சிகள் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும்...
புதுடில்லி: ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில்...
சென்னை: பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
கவுகாத்தி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காசிரங்கா தேசியப் பூங்காவுக்குச் சென்றபோது, வனவிலங்கு பாதுகாப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த...
சென்னை: கல்லூரி வளாகத்தில் புகார் அளித்த 3 பெண்களை அனுமதிக்கக் கூடாது என கலாஷேத்ரா நிர்வாகத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய அரசின்...