May 8, 2024

நடவடிக்கை

மனுதாரரை கண்டித்தது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி: குறுகிய மனநிலை கூடாது... பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள், இந்தியாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிரந்தர தடை விதிக்கக்கோரி முறையிட்ட மனுதாரரை கண்டித்த உச்சநீதிமன்றம், இப்படிப்பட்ட குறுகிய மனநிலை...

விதிகள் மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2.39 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்து...

டிரைவர், கண்டக்டர்களுக்கு மிகைப்பணி ஊழியத்தை அதிகரித்து தர நடவடிக்கை

சென்னை: ஓய்வு நாட்கள் மற்றும் இரட்டைப் பணி செய்யும்போது வழங்கப்படும் மிகைப்பணி ஊதியத்தை அதிகரித்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான்...

இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல்… 4 மாணவர்கள் சிக்கி பலி

கேரளா: கூட்ட நெரிசலில் சிக்கி பலி... கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கியூசட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில்...

ஓமனில் உள்ள மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 18 மீனவர்கள் ஓமன் நாட்டில் இயந்திரப் படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்....

சேரி பற்றி பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு திட்டவட்டம்..!!

சென்னை: மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை, த்ரிஷாவுக்காக குரல் கொடுப்பதாகக் கூறி சமூக வலைதளமான X-ல்...

18 தமிழக மீனவர்களை ஓமனில் இருந்து மீட்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: ஓமன் நாட்டில் சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்ட 18 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஓமன் நாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

கவர்னர் ரவி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அறிந்து செயல் பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பா.ஜ.க அரசிடம் இருந்து மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதற்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களை பயன்படுத்துவது...

டீப்ஃபேக் முறைகேடுகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கை ஆரம்பம்

இந்தியா: சமூக ஊடகங்களில் பரவி வரும் டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் ஆட்சேபங்கள் அதிகரித்து மத்தியில், மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறது....

சென்னையில் 11 மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்த திட்டம்

சென்னை: பிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் (ஏஎஃப்டி) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நகரங்கள் (சிஐடிஐஐஎஸ்) திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவை சென்னை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]